கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வலைப்பூவிற்கு வந்திருக்கிறேன். இடையில் பல மாற்றங்கள்.... இட மாற்றங்கள்.
ஆனாலும் அவ்வப்போது பல பதிவர்களின் பக்கங்களை படித்துக் கொண்டுதான் இருந்தேன். சிலர் தொடர்ந்து நன்றாக எழுதிக் கொண்டு இருக்கின்றனர். பலர் முகப்புத்தகத்தின் ஈர்ப்பினால் அதில் எழுதி வருகின்றனர். சிலர் ஜி + ல் எழுதுகின்றனர். எழுத்து ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பலருடைய எழுத்துக்களை புத்தகங்களிலும் புத்தகங்களாகவும் பார்க்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது.
இனியாவது தொடர்ந்து ஏதேனும் உருப்படியாக எழுதலாம் என நினைக்கிறேன். உங்களின் ஆதரவோடு...
ஆனாலும் அவ்வப்போது பல பதிவர்களின் பக்கங்களை படித்துக் கொண்டுதான் இருந்தேன். சிலர் தொடர்ந்து நன்றாக எழுதிக் கொண்டு இருக்கின்றனர். பலர் முகப்புத்தகத்தின் ஈர்ப்பினால் அதில் எழுதி வருகின்றனர். சிலர் ஜி + ல் எழுதுகின்றனர். எழுத்து ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பலருடைய எழுத்துக்களை புத்தகங்களிலும் புத்தகங்களாகவும் பார்க்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது.
இனியாவது தொடர்ந்து ஏதேனும் உருப்படியாக எழுதலாம் என நினைக்கிறேன். உங்களின் ஆதரவோடு...

0 comments:
கருத்துரையிடுக