இடைவெளி

வியாழன், செப்டம்பர் 22, 2011

              

           பிளாக்கில் கடைசியாக எழுதி,கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. சில அலுவல்கள் காரணமாக எழுத முடியவில்லை. இதனால் வலைப் பக்கங்களில் பின்னூட்டம் எழுத கூட நேரமில்லை. இந்த சிறு இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் எழுத வந்துள்ளேன் உங்களது ஆதரவுடன் .

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வணக்கம்.
மீண்டும் வருக வருக வருக !
என அன்புடன் அழைக்கிறோம். vgk

குறையொன்றுமில்லை. சொன்னது…

வருக வருக என்று வர வேற்கிரேன். உங்க எழுத்துக்களுக்காக வெயிட்டிங்க்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வருக..... மீண்டும் சுவையான பதிவுகள் தருக.....

ரிஷபன் சொன்னது…

வாங்க.. வாங்க.. இனிமேல் எழுதுங்க இடைவெளி விடாம..

ADHI VENKAT சொன்னது…

வாங்க...வாங்க...
இனி பதிவுகளைத் தொடர்ந்து தாருங்கள்.

Rathnavel Natarajan சொன்னது…

மீண்டும் வருக.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/09/blog-post_19.html

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மீண்டும் வருகைக்கு வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

வாழ்த்துக்களுக்கு நன்றி வை.கோபாலகிருஷ்ணன் சார்,

நன்றி லக்ஷ்மி அம்மா.

நன்றி வெங்கட் சார்.

நன்றி ரிஷபன் சார்.

நன்றி கோவை2தில்லி.

நன்றி ரத்னவேல் ஐயா.

நன்றி இராஜராஜேஸ்வரி.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails