தடங்கலுக்கு வருந்துகிறேன்...

செவ்வாய், அக்டோபர் 05, 2010

             ஐந்து நாளா வீட்டுல இன்டர்நெட், ப்ராப்ளமா இருந்ததால , ப்ளாக்  எழுத முடியல. அதுக்குத்தான் இந்த தடங்கலுக்கு  (தடங்கலா, விடுதலையா?)  வருந்துகிறேங்கற தலைப்பு.



                 நல்லா ஒரு flow-வா போய்க்கிட்டிருந்த  ' ப்ளாக் ரைட்டிங்க்ல ',  சின்னத் தடங்கல் வந்துடுச்சு. (கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ!!!). அதனால ப்ளாக் எழுதமுடியல; மத்த  ப்ளாக்குகளையும் படிக்க முடியல; பின்னூட்டம் போட முடியல (ஸ்..ஸ்..அப்பா! எத்தன முடியல?). நெறைய எழுதணும்னு நெனச்சிருந்தேன். அதுல முக்கியமானது, அயோத்தி தீர்ப்பும், எந்திர(ன்)த்திருவிழா  அதாவது எந்திரன் பட ரிலீசும். இதையெல்லாம் இந்த பாழாப்போன, இன்டர்நெட் ப்ராப்ளம் பாழாக்கிடுச்சு. சரி. எந்திரன் படம்தான் பார்க்க முடியல. எப்படியும் நம்ம ப்ளாகர்ஸ் நெறைய பேர் விமர்சனம் எழுதியிருப்பாங்க, அட்லீஸ்ட் அதப் படிச்சாவது தெரிஞ்சுக்கலாம்னு இருந்தேன். இனிமேல்தான் அதை எல்லாம் படிக்கணும். படம் வெளியாகி ஐந்து நாள் கழிச்சுதான் , படத்தப் பத்தி தெரிஞ்சுக்க வேண்டிஇருக்குது. திரு. ஜெய்லானி சொன்ன மாதிரி ரெண்டு நாளைக்கு ஒரு பதிவுன்னு எழுதிட்டு இருந்தேன். எப்போ இன்டர்நெட் ப்ராப்ளம் சரி ஆகும்னு தெரியாம இருந்துச்சு. கம்ப்ளைன்ட் பண்ணினாலும் பதில் இல்லை. ஒரு வழியா நேத்து நைட்தான் சரி பண்ணினாங்க.  நாளைக்கு இருந்துதான் எழுத ஸ்டார்ட் பண்ணனும்.

ரெடி...ஸ்டார்ட்..ஆக் ஷன்.

5 comments:

Unknown சொன்னது…

மிக நல்ல பதிவு.


http://denimmohan.blogspot.com/

Asiya Omar சொன்னது…

தொடர்ந்து எழுதுங்க..

Kousalya Raj சொன்னது…

ஓ.கே இனி தொடருங்கள்... :))

SugandhSathiamoorthi சொன்னது…

உங்கள் எழுத்து பயணம் எவ்வித தடையின்றி இனிதே தொடர வாழ்த்துக்கள் .

அன்புடன்
சுகந்த்

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி
டெனிம்
ஆசியா
கௌசல்யா
சுகந்த்

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails